Posted by : Unknown
Saturday, May 10, 2014
ஒரு வீட்ல ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணீருந்தாங்க.,
எதிர்பாராத விதமா 500பேருக்கு மேல அந்தபார்ட்டிக்கு
வந்துட்டாங்க.,அங்க200 பேருக்குதான் சாப்பாடு இருக்கு.,
என்ன பண்ணுரதுனு தெரியல,அந்த வீட்ல இருந்த
பெரியவர் இந்த ப்ரச்சனைய நான் தீர்த்து வைக்கிறேன்னு...
சொல்லி.,எல்லாருக்கும் நடுவுல நின்னு பொண்ணு
வீட்டுக்காரங்க எல்லாரும் எந்திரிங்க னு சொன்னார்.,
200பேர் எந்திரிச்சாங்க,திரும்ப அந்த பெரியவர் இப்போ
மாப்பிள வீட்டுக்காரங்க எல்லாம் எந்திரிங்கனு சொன்னார்.,
அப்பவும் 200பேர் எந்திரிச்சாங்க,இப்போ நீங்க எல்லாரும்
இங்க இருந்து போகலாம்.,எந்திரிக்காதவங்க மட்டும்
சாப்பிட போகலாம்.,ஏன்னா இது கல்யாண பார்ட்டி இல்ல.,
என் பேத்தியோட பர்த்டே பார்ட்டி னு சொன்னார்....
எதிர்பாராத விதமா 500பேருக்கு மேல அந்தபார்ட்டிக்கு
வந்துட்டாங்க.,அங்க200 பேருக்குதான் சாப்பாடு இருக்கு.,
என்ன பண்ணுரதுனு தெரியல,அந்த வீட்ல இருந்த
பெரியவர் இந்த ப்ரச்சனைய நான் தீர்த்து வைக்கிறேன்னு...
சொல்லி.,எல்லாருக்கும் நடுவுல நின்னு பொண்ணு
வீட்டுக்காரங்க எல்லாரும் எந்திரிங்க னு சொன்னார்.,
200பேர் எந்திரிச்சாங்க,திரும்ப அந்த பெரியவர் இப்போ
மாப்பிள வீட்டுக்காரங்க எல்லாம் எந்திரிங்கனு சொன்னார்.,
அப்பவும் 200பேர் எந்திரிச்சாங்க,இப்போ நீங்க எல்லாரும்
இங்க இருந்து போகலாம்.,எந்திரிக்காதவங்க மட்டும்
சாப்பிட போகலாம்.,ஏன்னா இது கல்யாண பார்ட்டி இல்ல.,
என் பேத்தியோட பர்த்டே பார்ட்டி னு சொன்னார்....
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே